300 கிலோ உடல் எடை கொண்ட ஆடவரைத் தூக்க பளுதூக்கி தேவைப்பட்டது

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 300 கிலோகிராம் உடல் எடை கொண்ட ஆடவரை வீட்டிலிருந்து லாரிக்கு பளுதூக்கியால் (ஃபோர்க்லிஃப்ட்) தூக்கிச் சென்றனர்.

லாரியில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

புதன்கிழமையன்று தாங்கெராங் நகரில் உள்ள மருத்துவமனையில் முகம்மது ஃபாஜ்ரி எனும் அந்த 27 வயது ஆடவர் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்நகரம் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கடந்த எட்டு மாதங்களாகப் படுத்த படுக்கையாக இருந்ததால் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன.

11 வயதிலிருந்து திரு முகம்மது உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடலின் பல பகுதிகளில் கிருமித்தொற்று இருந்தது, கால்களில் வலி இருந்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!