ஹெலிகாப்டரில் பள்ளிக்குச் சென்றதாக நம்பப்படும் மாணவர்

ஷா ஆலம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு மாணவர் ஹெலிகாப்டரில் பள்ளிக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

அம்மாநிலத்தின் தலைநகர் ஷா ஆலமில் இருக்கும் திடல் ஒன்றில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்கிறது.

மாணவரைப் பள்ளியில் இறக்கிவிடுவதற்காக அது தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் தொடர்பில் மலேசிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று ஜாலான் குனுங் நுவாங்கிற்கு அருகே உள்ள திடலில் ஹெலிகாப்டர் 15 நிமிடம் நின்றிருந்ததாக ஷா ஆலம் வட்டாரத்துக்குப் பொறுப்பு வகிக்கும் காவல்துறை அதிகாரி முகம்மது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

இச்சம்பவம் அன்று காலை சுமார் எட்டு மணிக்கு நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!