பாகிஸ்தானுக்கு $4 பில்லியன் கடன் வழங்கும் அனைத்துலகப் பண நிதியம்

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு $4 பில்லியன் கடன் வழங்க அனைத்துலகப் பண நிதியம் முதற்கட்ட ஒப்புதல் அளித்து உள்ளது. இனி, நிதியத்தின் நிர்வாக சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுபற்றி இம்மாத நடுப்பகுதியில் அச்சபை ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் 1950களில் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து உதவிபெற்று, நிதிச் சிக்கலிலிருந்து மீண்டிருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பொருளியலை நிலைப்படுத்த தேவையான உடனடி நடவடிக்கைகளுக்கு அண்மைய கடனுதவி ஆதரவளிக்கும் என்று அந்நிதியம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிதியத்திடமிருந்து கடனுதவி பெற ஏதுவாக, வரிகளை உயர்த்தவும் செலவினங்களைக் குறைக்கவும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!