தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்றின் தரத்தை மேம்படுத்த ஜகார்த்தா துரித நடவடிக்கை

1 mins read
11641169-e561-4dba-97c3-52f1a7cf3acc
ஆகஸ்ட் 16ஆம் தேதி ஜக்கர்த்தாவில் ஏற்பட்ட காற்றுத் தூய்மைக்கேட்டினால் கட்டடங்கள் தெளிவாகத் தெரியவில்லை. - படம்: ஏஃப்பி

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் முகக் கவசங்களுடன் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் பல குடியிருப்பாளர்களுக்குத் தாங்கள் இன்னமும் கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு எதிராகப் போராடிவருவது போல் உள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர், உலகின் ஆக மோசமான காற்றுத் தூய்மைக்கேடு நிலவும் நகரமாக அறிவிக்கப்பட்டது ஜகார்த்தா.

சுவிஸ் காற்றுத் தரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐகியூஏர்’ அந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து இந்தோனீசியத் தலைநகரில் உள்ள அதிகாரிகள் வாகனங்களிலிருந்து வெளியாகும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்