பிரேசிலில் விமான விபத்து: 14 பேர் மரணம்

சாவ் பாவ்லோ: பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள அமேசோனா மாநிலத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 12 பயணிகளும் இரண்டு விமானிகளும் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து சனிக்கிழமை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய விமானம் ‘மானவ்ஸ் ஏரோடாக்சி ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகஅந்நிறுவனம் தெரிவித்தது.

விபத்தில் சிக்கியவர்களின் விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

கடுமையான மழை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் விமானம் தரையிறங்கும் நேரத்தில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!