புகைமூட்டத்தைத் தடுக்க வலுவான நடவடிக்கை; மலேசியா பரிசீலனை

கோலாலம்பூர்: மலேசியாவில் புகைமூட்டம் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க வலுவான நடவடிக்கைகளை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றி அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருகிறது என்று அந்த நாட்டின் சுற்றுப்புற அமைச்சர் நாஸ்மி அகம்மது சனிக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

இந்தோனீசியாவில் காட்டுப் பகுதிகளில் தீ மூண்டு இருப்பதே மீண்டும் புகைமூட்டம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்றார் அவர்.

இதனிடையே, சுமத்ரா, களிமந்தானில் 35 பெரிய பண்ணை இடங்களை மூடிவிட்டதாக சனிக்கிழமை இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இடங்களே புகை கிளம்புவதற்கு மூல இடங்களாக இருந்ததாக அவர்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!