‘கனடாவில் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அதிகரிப்பு’

ஒட்டாவா: இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக கனடாவில் யூதர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

பூசலுக்கு முன்னதாகவே இந்தப் வெறுப்புணர்வு “நிலையாக அதிகரித்து” வந்ததாக அவர் சொன்னார்.

கனடாவின் ஆகப்பெரிய நகரான டொரோன்டோவில் கடந்த வியாழக்கிழமை ஆடவர் மூவரை தாங்கள் கைது செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். யூதர் கலாசார நிலையங்களிலும் யூதர் மற்றும் முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களிலும் காவல்துறையினர் சுற்றுக்காவலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹமாஸ் அமைப்புக்குக் கண்டனம் தெரிவித்த பிரதமர் ட்ரூடோ, தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலின் உரிமையை ஆதரித்தார்.

“பாலஸ்தீன மக்களையோ அவர்களின் உண்மையான விருப்பங்களையோ ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிக்கவில்லை. முஸ்லிம் அல்லது அரபு சமூகங்களுக்காக அது குரல்கொடுக்கவும் இல்லை. பாலஸ்தீனர்கள் அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்கு மேம்பட்ட எதிர்காலத்தை அந்த அமைப்பு பிரதிநிதிக்கவில்லை,” என்றார் பிரதமர் ட்ரூடோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!