கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு: மரண விசாரணை தொடக்கம்

வெல்லிங்டன்: கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நியூசிலாந்தின் ஆக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை செவ்வாய்க்கிழமையன்று தொடங்கியுள்ளது.

கிரைஸ்ட்சர்ச் நகரில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதியன்று இரண்டு பள்ளிவாசல்களில் பிரென்டன் டரான்ட் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். வெள்ளையின மேலாதிக்கவாதியான 32 வயது டரான்ட் அந்தத் தாக்குதலில் 51 பேரைச் சுட்டுக் கொன்றார். மேலும் பலர் காயமுற்றனர்.

அவர் தாக்குதலை நடத்துவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இனவாதக் கருத்துகளைக் கொண்ட பற்றுறுதியை வெளியிட்டார். பின்னர் தாக்குதலை ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார்.

டரான்ட்மீது சுமத்தப்பட்டிருந்த 51 கொலைக் குற்றச்சாட்டுகள், கொலை முயற்சி தொடர்பிலான 40 குற்றச்சாட்டுகள், பயங்கரவாத நடவடிக்கை மேற்கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு ஆகியவை நிரூபிக்கப்பட்டன. தற்போது டரான்ட் பரோல் இன்றி ஆயுள் தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!