‘எக்ஸ்’ சமூக ஊடகத்தை சாக்கடை என சாடிய பாரிஸ் மேயர்

பாரிஸ்: முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்ட ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தை அனைத்துலக சாக்கடை கால்வாய் என்று கூறியுள்ளார் பாரிஸ் நகர மேயர் அண்ணி ஹிடால்கோ.

மேலும், அவர் இனி ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

‘எக்ஸ்’ தளத்தில் பொய்யான தகவல்களும் அச்சுறுத்தும் கருத்துகளும் நிரம்பி வழிகிறது இதனால் ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என்றார் ஹிடால்கோ.

2022ஆம் ஆண்டு இறுதியில் டுவிட்டரை வாங்கினார் ஏலன் மஸ்க். அதன் பின்னர் அந்த சமூக ஊடகத்தில் வெறுப்புமிக்க பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன.

வெள்ளை மாளிகையும் அது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தது.

வெறுப்புமிக்க பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டதால் பெரும் நிறுவனங்கள் பல ‘எக்ஸ்’ தளத்தில் விளம்பரம் செய்வதை நிறுத்தவும் குறைக்கவும் செய்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!