3க்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்குச் சலுகை

தோக்கியோ: ஜப்பானில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகக் கல்வியை இலவசமாக வழங்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பானிய ஊடகங்கள் டிசம்பர் 7ஆம் தேதி அந்தத் தகவலை வெளியிட்டன.

பிறப்பு விகிதம் குறைந்துவரும் வேளையில் அதைத் தடுக்க அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது.

வரும் 2025 நிதியாண்டிலிருந்து இந்தத் திட்டம் நடப்புக்கு வரும். இதற்குக் குடும்ப வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடும்பங்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுகொள்ள ஊக்குவிப்பதும் குழந்தைகளின் கல்விச் செலவுச் சுமையைக் குறைப்பதும் இதன் நோக்கங்கள் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!