அர்ஜென்டினா மற்றும் உருகுவேயில் ஏற்பட்ட கடும் புயலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 16க்கு உயர்ந்தது

பியூனஸ் அய்ரஸ்: வார இறுதியில் அர்ஜெண்டினாவையும் அண்டை நாடான உருகுவேயையும் தாக்கிய கடுமையான புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 க்கு உயர்ந்தது.

உருகுவேயின் வானிலை ஆய்வு நிலையம், டிசம்பர் 17 அதிகாலை தென்கிழக்கிலிருந்து பலத்த காற்று வீசியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அர்ஜெண்டினாவில் டிசம்பர் 17ஆம் தேதியில் மொரேனோ நகரில் ஒரு பெண், மரக்கிளை சாய்ந்து இறந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மேலும் பதின்மூன்று பேர் டிசம்பர் 16 ஆம் தேதியில் பஹியா பிளாங்கா நகரில் புயலால் மாண்டனர்.

அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலெய் டிசம்பர் 17ஆம் தேதி அன்று விபத்து நடந்த இடத்திற்குச் சென்றார்.

புயலின் பலத்த காற்றினால் தலைநகர் பியூநொஸ் அயர்ஸ் முழுவதும் மரங்கள் மற்றும் விளக்குக் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!