குவைத் பட்டத்து இளவரசர்: நாட்டு நலன் குறித்து முழுமையான ஆய்வு தேவை

குவைத்: குவைத்தின் புதிய பட்டத்து இளவரசராக புதன்கிழமையன்று பதவியேற்ற ஷேக் மேஷால் அல்-அகமது அல்-ஜபார் அல்-சபா தனது முதல் உரையில் நாட்டு நலன், மக்கள் நலன் குறித்துப் பேசினார்.

அந்த உரையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாக அதிகாாரிகளை கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளார்.

நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், தனது பதவிக்கான உறுதிமொழிக்குப் பின் ஆற்றிய உரையில், நீதி, நேர்மைக்கு அடிகோலும் விதிமுறைகளைக்கு சற்றும் தொடர்பில்லாத முறையில் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை நியமிப்பதாக சாடினார்.

அத்துடன், குவைத்தின் அடையாளத்தை பாதிக்கும் வகையில் பல குற்றவாளிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மன்னிக்கப்படுவதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பட்டத்து இளவரசர், தற்போதைய எதார்த்த நிலையை அதுவும் குறிப்பாக, பாதுகாப்பு, பொருளியல், மக்களின் வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் என்று விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!