பழங்குடியினரிடையே வன்முறை; 64 பேர் பலி

போர்ட் மோர்ஸ்பி: பாப்புவா நியூ கினியில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை பிப்ரவரி 19ஆம் தேதியன்று தெரிவித்தது.

பழங்குடியினருக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 64 பேர் மாண்டுவிட்டதாக பாப்புவா நியூ கினி காவல்துறையின் உதவி ஆணையர் சாம்சன் குவா தெரிவித்தார்.

பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை அவர்களை ஒரு கும்பல் மறைந்திருந்து தாக்கியதாக நம்பப்படுகிறது.

மேலும் பல சடலங்கள் புதர்களுக்குள் மறைவாக இருக்கக்கூடும் என்று நியூ கினி காவல்துறை நம்புகிறது.

இத்தாக்குதல் சம்பவம் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து 600 கிலோமீட்டர் தூரத்தில், வடமேற்குப் பகுதியில் உள்ள வபாக் நகருக்கு அருகில் நிகழ்ந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!