குடும்ப உறுப்பினரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 9 வயது சிறுவன் கைது

லாஸ் ஏஞ்சலிஸ்: குடும்ப உறுப்பினர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுவனை அமெரிக்கக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க நேரப்படி பிப்ரவரி 16ஆம் தேதி மாலை, யூட்டா மாநிலத்தில் 32 வயது ஆடவரை அந்தச் சிறுவன் துப்பாக்கியால் சுட்டதாக நம்பப்படுகிறது.

சம்பவ இடத்தை அவசர சேவை அதிகாரிகள் அடைந்தபோது படுகாயம் அடைந்த ஆடவரைக் கண்டனர்.

அவர் தலையில் குண்டடிபட்டிருந்ததாகவும் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டதாக அதிகாரிகள் கூறினர்.

மாண்ட ஆடவரை இன்னும் அடையாளம் காணவில்லை.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதையடுத்து, மாண்ட ஆடவரின் குடும்ப உறுப்பினரான 9 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சிறுவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!