மனைவியைக் கொன்ற கணவன்; உடலை 4 நாள்களுக்கு வைத்திருந்தார்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள தமது இல்லத்தில் 55 வயது ஆடவர் ஒருவர் மனைவியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் மனைவியைக் கொன்ற பிறகு, உடலை நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே வைத்திருந்தார். துர்நாற்றம் வீசத் தொடங்கியதும், பரத் சிங் என்ற அந்த ஆடவர் அலறிக்கொண்டே தாம் தமது மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், காவல்துறையினரை அழைக்கும்படியும் தமது அண்டைவீட்டாரைக் கேட்டுக்கொண்டார்.

“பரத் அவரது மனைவி சுனிதாவை நெரித்துக்கொன்றதாக அண்டைவீட்டார் நம்மிடம் தெரிவித்தனர்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி நரேஷ் குமார் கூறினார்.

“நாங்கள் அந்த இடத்தைச் சென்றடைந்ததும் சுனிதாவின் உடலைக் கண்டோம். கொலை நடந்து மூன்று நாள்களானது போல் தெரிந்தது. கணவரைக் கைது செய்துள்ளோம்.

“குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியைக் கொன்றதாக விசாரணையின்போது பரத் நம்மிடம் கூறினார். சுனிதாவின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்துவிட்டோம். உடலை உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்,” என்று திரு நரேஷ் கூறினார்.

விசாரனை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!