கிரைமியா பகுதியில் உக்ரேன் வான்வழித் தாக்குதல்: ர‌ஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ: கிரைமியாவில் உள்ள செவஸ்டோபோல் துறைமுகப் பகுதியில் உக்ரேன் வான்வழியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ர‌ஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

10க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஏவுகணைகளை ர‌ஷ்யாவின் தற்காப்பு ஆயுதங்கள் ஆகாயத்திலேயே அழித்துவிட்டதாகவும் மாஸ்கோ தெரிவித்தது.

கிரைமியா தீபகற்பத்தில் போக்குவரத்து கட்டமைப்பை சேதப்படுத்தும் விதமாக உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

தாக்குதலில் ஒரு பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சில கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் ர‌‌ஷ்ய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் காரணமாக ர‌ஷ்ய பெருநிலையத்தையும் கிரைமியா தீபகற்பத்தையும் இணைக்கும் கடல் மற்றும் சாலைப் போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ர‌ஷ்யாவின் இரு போர் கப்பல்கள் மீது தான் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் ராணுவம் ஒப்புக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!