லாவோசில் 16 கரடிக் குட்டிகள் மீட்கப்பட்டன

வியேந்தியேன்: லாவோஸ் தலைநகர் வியேந்தியேனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 16 கரடிக் குட்டிகளை விலங்குப் பராமரிப்பு அறநிறுவனம் மீட்டுள்ளது.

அந்த கரடிக் குட்டிகள் எலும்பும் தோலுமாக மிகவும் பலவீனமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவ்விடத்தில் மொத்தம் 17 கரடிக்குட்டிகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்று மடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கரடிக் குட்டிகள் அருகிவரும் விலங்கினத்தைச் சேர்ந்தவை.

இவ்வகை கரடிகளின் பித்த நீரை எடுத்து அதைப் பயன்படுத்தி விலை உயர்ந்த பாரம்பரிய மருந்து தயாரிக்கப்படுகிறது.

இதன் காரணமாகப் பல ஆசிய நாடுகளில் இவ்வகை கரடிகள் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன அல்லது பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!