ஐஎஸ்ஐஎஸ்-கேயின் மூர்க்கத்தனம் நாளுக்கு நாள் மோசமடைகிறது

மாஸ்கோ: பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் தலிபான் அமைப்பு மிகவும் மூர்க்கத்தனமானது என்றும் வன்முறைமிக்கது என்றும் கருதுகின்றன.

ஆனால், தலிபான் அமைப்பின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய ஆட்சிமுறை கடுமையானதல்ல என்று ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பைச் சொல்லிக்கொள்ளும் வகையில் எதிர்த்துப் போரிடும் சில அமைப்புகளில் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பும் ஒன்று.

மார்ச் 22ல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!