மியன்மார் ராணுவம் மீது தாக்குல்: நால்வர் பலி, பலர் காயம்

யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து பல அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தற்காப்புப் படை எனும் போராளி அமைப்பு, மியன்மார் நேரப்படி ஏப்ரல் 14ஆம் தேதி மாலை பியின் ஓ லுவின் நகரை நோக்கி 11 ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

இதன் காரணமாக அந்நகரில் உள்ள மருத்துவமனை, பௌத்த துறவு மாடம், ஹோட்டல் ஆகியவை சேதமடைந்தன.

தாக்குதலில் நான்கு பேர் மாண்டனர்; 12 பேர் காயமடைந்தனர்.

மாண்டோரில் இருவர் பௌத்த துறவிகள்.

அவர்களில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்களும் அடங்குவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!