லெபனானில் ஏழாண்டுகளுக்குப் பிணைக் கைதியாக இருந்த செய்தியாளர் நியூயார்க்கில் காலமானார்

நியூயார்க்: லெபனானில் 1975ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் தலைவிரித்தாடியது. அக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழாண்டுகளுக்கு அமெரிக்கச் செய்தியாளரான டேரி ஆண்டர்சனை இஸ்லாமியப் போராளிகள் பிணைக் கைதியாக வைத்திருந்தனர். அவர் 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.

தி அசோஸியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் மத்திய கிழக்குப் பிரிவு முன்னாள் தலைமைச் செயலாளரான திரு டேரி ஆண்டர்சன், நியூயார்க் நகரில் உள்ள தமது வீட்டில் மரணம் அடைந்ததாக அவரது மகள் சுலோமி ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். திரு ஆண்டர்சனுக்கு 76 வயது. அவரது மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

லெபனான் உள்நாட்டுப் போரின்போது அங்கிருந்த பல மேற்கத்தியர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரையும் காட்டிலும் திரு ஆண்டர்சன் நீண்டகாலம் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!