ராஃபா மீது இஸ்‌ரேல் தாக்குதல்; குறைந்தது 13 பாலஸ்தீனர்கள் மரணம்

கெய்ரோ: காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 13 பாலஸ்தீனர்கள் மாண்டதாக அந்நகர மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று வீடுகள் தரைமட்டமானதாக அவர்கள் கூறினர்.

தாக்குதலில் 15 பேர் மாண்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸா நகரில் இரண்டு வீடுகளை இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் தகர்த்தன என்று அப்பகுதியைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதில் பலர் மாண்டதாக அவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் காரணமாகப் பலர் காயமடைந்ததாக அறியப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!