விமான படிக்கட்டிலிருந்து விழுந்து பயணி மரணம்

இலங்கை வழியாக கனடாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த இந்தியப் பயணி ஒருவர், விமானத்திலிருந்து இறங்கியபோது அதன் படிக்கட்டிலிருந்து விழுந்து உயிரிழந்துவிட்டார்.

மேற்கு இலங்கையில் நீர்கொழும்புக்கு அடுத்த புறநகர்ப் பகுதியான கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 1) பிற்பகல் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இறந்தவரின் பெயர் கே.ஜார்ஜ் என்று டெய்லி நியூஸ் செய்தித்தளம் குறிப்பிட்டது. அவருக்கு வயது 65.

நீர்கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அவர் இறந்துவிட்டதாக விமான நிலைய காவல்துறை தெரிவித்ததாக டெய்லி நியூஸ் அதன் செய்தியில் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!