வானில் பறவை போல் பறந்த சோஃபா (காணொளி)

துருக்கியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.

தலைநகர் அன்காரவில் மே 17ஆம் தேதி  திடீரென வீசிய சூறாவளியால் சோஃபா ஒன்று வானில் பறவை போல் பறந்து சென்றது.

அது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரவியது. 

கிட்டத்தட்ட 35 மாடி உயரத்தில் பறந்த அந்த சோஃபா ஒரு கட்டடத்தில் மோதி கீழே விழுந்தது.

சம்பவத்தில் யாரேனும் காயமடைந்தார்களா என்பது குறித்து எந்த தகலும் இல்லை. 

காணொளியைக் கண்ட இணையவாசிகள் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

தமது 50 ஆண்டு வாழ்க்கையில் இதுபோன்ற வித்தியாசமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்று ஒருவர் டுவிட்டரில் கூறியிருந்தார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!