ஜப்பானில் சிங்கம் தாக்கி விலங்கியல் தோட்ட ஊழியர் உயிரிழப்பு

தோக்கியோ: ஜப்பானின் ஃபுக்குஷிமா பகுதியில் உள்ள தோவோக் சஃபாரி விலங்கியல் தோட்டத்தில் சிங்கம் தாக்கி தோட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அந்நாட்டுக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அந்த விலங்கியல் தோட்ட ஊழியர் பெயர் கெனிச்சி கட்டோ. அவரின் வயது 53.

கட்டோ வியாழக்கிழமை பிற்பகல் சிங்கத்தைக் கூண்டுக்குள் கொண்டு செல்ல முயன்றபோது அவரை அது தாக்கியதாகவும் அவர் கூண்டுக்குள் கழுத்தில் ரத்தம் கசிந்தபடி சுயநினைவின்றிக் கிடந்ததாகவும் அந்நாட்டுக் காவல்துறைப் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

கட்டாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்விலங்கியல் தோட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!