‘தமிழா’ அமைப்பின் முதல் படைப்பாக ‘அத்தியாயம்’

‘தமிழா’ அமைப்பு வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 7ஆம் தேதி) ‘அத்தியாயம்’ என்ற அதன் முதல் மேடை நாடகத்தை அரங்கேற்ற உள்ளது.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்தப் படைப்பில் பல்கலைக்கழக, தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் என ஏறத்தாழ 60 மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, தேசிய இளையர் மன்றம் ஆகியவற்றின் ஆதரவில் நடக்கும் இந்த படைப்பு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கத்தில் மேடையேற்றப்படும்.

தயாரிப்புக் குழு சுமார் ஆறு மாத காலமாக இந்தப் படைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு நீடிக்கும் ‘அத்தியாயம்’, மதியம் 3 மணி, மாலை 7.30 மணி என இரு முறை அரங்கேற்றப்படும். நுழைவுச்சீட்டுகளைப் பெற bit.ly/athiyaayam என்ற இணையப் பக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். படம்: தமிழா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!