கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்தார். அவர் உயிர் பிரிந்தாலும் அவரின் பாடல்களுக்கு ரசிகர்களின் மனதில் இன்றும் இடம் இருக்கிறது. அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிட கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார் எஸ்.பி.பியின் மகன் சரண். இந்தக் கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
காம்தார் நகர் வீதிக்குப் பாடகர் எஸ்பிபியின் பெயர்
1 mins read
எஸ்.பி.பாலசுப்ரமணியம். - படம்: ஊடகம்
The kamdar nagar street is named after Singer SPP
Singer S.P. Balasubramaniam, who passed away in 2020, has been honored with the naming of Kamdar Nagar Road in Chennai as 'S.P. Balasubramaniam Road'. This tribute was initiated by his son, Saran, and approved by the Tamil Nadu Government. The renowned singer's legacy continues to inspire fans through his timeless songs.
Generated by AIகுறிப்புச் சொற்கள்