தெரு

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சென்ற ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில், வீடின்றித் திறந்தவெளிகளில் உறங்குவோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகத் தெரியவந்தது.

வீடின்றித் திறந்தவெளியில் உறங்குவோர் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு சற்று குறைந்தது.

09 Jan 2026 - 3:02 PM

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி டெல்லியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

05 Jan 2026 - 5:25 PM

விமான நிலைய வளாகத்துக்குள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் கும்பலாகப் பாய்ந்து ஓட ஓட விரட்டி அடிக்கும் காட்சிகளைக் காண முடிவதாக சிலர் கூறுகின்றனர். 

04 Jan 2026 - 12:04 PM

ஒரே ஆண்டில் 6.50 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளானதாக தமிழகக் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. 

01 Jan 2026 - 4:01 PM

இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்கிளலும் தெருநாய் பிரச்சினை பெரும் பிரச்சினையாகி உள்ளது.

29 Dec 2025 - 7:44 PM