மீண்டும் இணையும் ஜோடி

திரிஷாவும் சிம்புவும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள்.

சிம்புவும், திரிஷாவும் இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25 முதல் தொடங்க உள்ளது. செல்வராகவன் இயக்கும் இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்குப் பின் சிம்புவும் திரிஷாவும் மீண்டும் ஜோடி சேருகின்றனர்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் மிக அழகான காதலை திரையில் வெளிக்கொண்டு வந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் இணையும் இந்தப் படமும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு மென்மையான காதல் கதை என இயக்குநரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக தேர்தலுக்குப் பின் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நீண்ட இடைவெளிக்கு பின்பு ஒப்பந்தம் ஆகி உள்ளார். ஒளிப்பதிவு மது அம்பட். இரண்டாம் உலகம் வெற்றிக்குப் பின் செல்வராகவனின் இப்புதிய படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!