தமிழுக்குச் சிறப்பு சேர்த்த உள்ளூர் தமிழர்களுக்கு நினைவேந்தல்

தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்த்தவர்களைக் கெளரவிக்கும் விதமாக தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவு ‘நினைவின் தடங்கள்’ எனும் நிகழ்ச்சியை 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இவ்வாண்டு இந்நிகழ்ச்சி சனிக்கிழமை (டிசம்பர் 9) மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தேசிய நூலக வாரியத்தின் ‘தி பாட்’ அரங்கில் நடைபெறும். 

இவ்வாண்டு ஆ.பழனியப்பன், ந.பாலபாஸ்கரன், சை.பீர்.முஹம்மது, ரெ.சோமசுந்தரம், கலைச்செம்மல் ராம் நாராயணசாமி, பாத்தூறல் முத்துமாணிக்கம், எம்.கே.நாராயணன் உள்ளிட்ட ஒன்பது பேர் நினைவுகூரப்பட உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!