‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தமானது’

அண்மைய மோதல் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் இந்தியாவுக்குச் சொந்தமானது என இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றார்.

அப்பள்ளத்தாக்குக்கு சீனா உரிமை கோருவதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், எல்லைப் பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினருக்கு எந்தப் பகுதி இந்தியாவுக்கு உட்பட்டது என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் கடந்த மே மாதம் முதலே ஊடுருவ முயற்சித்ததாகவும் அதற்கு இந்திய வீரார்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அனுராக் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!