சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோது உயிரிழப்பு

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய ஆடவர் ஒருவர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவியதை அடுத்து, அது உண்மையல்ல என அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுந்தரவேல் என்ற அந்த நபர் கடந்த ஜூன் 25ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.

இதையடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர தங்கு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். எனினும் அவரது இறப்புக்குக் கிருமித் தொற்று காரணமல்ல என்றும் மாரடைப்பால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இதற்கிடையே ஜெர்மனி, பஹ்ரைன், ஜப்பான், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 10 பேருக்குக் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!