சிறையில் பட்டப்படிப்பு பயிலும் கைதிகள்

சிறையில் பட்டப்படிப்பு பயிலும் கைதிகள்

1 mins read
e4e707e0-eb7a-483f-8ccb-da6084fab77d
இந்தூர் சிறைச்சாலையில் கல்வி பயிலும் கைதிகள். படம்: ஊடகம் -

போபால்: மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­தில் உள்ள இந்­தூர் மத்­திய சிறைச்­சா­லை­யில் கைதி­க­ளுக்கு பள்­ளிக்­கல்வி மற்­றும் பட்­டப்­ப­டிப்பு வகுப்­பு­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இத­னால் அங்­குள்ள சிறைக் கைதி­கள் பல­ரும் கல்வி பயில முன்­வந்­துள்­ள­னர். இந்த ஆண்டு 253 பேர் தேர்வு எழு­து­கின்­ற­னர். 2019ஆம் ஆண்­டில் 60க்கு மேற்­பட்­ட­வர்­கள் பட்­டம் பெற்­றுள்­ள­னர்.

சிறை கண்­கா­ணிப்­பா­ளர் அல்கா சோன்­கர், தற்­போது சிறை­யில் பள்­ளிக் கல்வி, பட்­டப்­ப­டிப்பு மற்­றும் முது­க­லைப் படிப்­பு­க­ளுக்கு வகுப்­பு­கள் நடத்­தப்­ப­டு­வ­தா­க­வும் இதற்­காக சிறைத் துறை ஆசி­ரி­யர்­களை நிய­மித்­துள்­ள­தா­க­வும் கூறி­னார்.