தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

ஹைதராபாத்: தமிழக அரசை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் அறிமுகமாகிறது.

இத்திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள தெலுங்கானா அரசு அதிகாரிகள் அண்மையில் சென்னை வந்திருந்தனர். அப்போது தமிழக அரசு அதிகாரிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் விதம் குறித்து விரிவான தகவல்களை அளித்தனர்.

இதையடுத்து, தெலுங்கானா முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 24 முதல் சத்தான காலை உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நவராத்திரி பரிசாக ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகமாகும் என்றும் இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி செலவிடப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!