தெலுங்கானா

குற்ற வழக்குகளின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். அவர்மீது மட்டும் 89 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 28 மாநில முதல்வர்களில் பாதிப்பேர், அதாவது 14 பேர் மீது கடுமையான குற்ற

18 Aug 2026 - 5:13 PM

சார்லபள்ளி மத்தியச் சிறை, நிஜாமாபாத் மத்தியச் சிறை, ஹைதராபாத் பெண்கள் சிறப்புச் சிறை ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 108 கைதிகள் பத்தாம் வகுப்பு படிப்பில் சேர்க்கப்பட்டனர்.

13 Aug 2026 - 6:31 PM

கர்ரிகுட்டா மலைப்பகுதிக்கு டிஜிபி சி.வி. ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைதியின் அடையாளமாக வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

11 Aug 2026 - 6:34 PM

மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வருண யாகத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 Aug 2026 - 6:08 PM

மீட்கப்பட்டவர்களில் சிறுவர் ஒருவர் கொத்தடிமையாக இருந்தார். 647 சிறார்கள் தெருக்களிலிருந்து மீட்கப்பட்டனர்.  43 சிறார்கள் பிச்சை எடுத்ததாகக் கண்டறியப்பட்டது.

02 Aug 2026 - 5:25 PM