இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்

புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆப்கானிய தூதரகம் அக்டோபர் 1 முதல் தன்னுடைய நடவடிக்கைகளை முடித்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.

இதற்காக தான் வருந்துவதாகவும் அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்திய அரசாங்கம் போதிய ஆதரவு தரவில்லை என்பதே இதற்கான காரணம் என்றும் அது குறிப்பிட்டது.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று முக்கிய உறவுகள் இருந்து வருகின்றன.

நீண்டகாலப் பங்காளித்துவ உறவும் இருக்கிறது. இவற்றையும் கருத்தில்கொண்டு தான் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று அறிக்கை தெரிவித்தது.

இந்திய அரசாங்கம் போதிய ஆதரவை அளிக்கவில்லை. அதனால் தன்னுடைய கடமைகளை செம்மையாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆப்கானிய மக்களின் நலன்களை நிறைவேற்றுவதில் தூதரகம் தோல்வியடைந்துவிட்டது. இவைதான் மூடப்படுவதற்கான முக்கிய காரணம் என்று அறிக்கையில் தூதரகம் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!