மும்பை தாக்குதல் சந்தேக நபரை ஒப்படைக்க பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் மும்பை நகரில் 2008ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் தொடர்புடைய நபராகச் சந்தேகிக்கப்படும் ஹஃபீஸ் சையதை ஒப்படைக்கும்படி இந்தியா பாகிஸ்தானிடம் கோரியுள்ளது.

ஹஃபீஸ் சையதை இந்தியாவில் விசாரிக்க வேண்டும் என்று அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிண்டம் பஃக்சி கூறினார். டிசம்பர் 29ஆம் தேதி செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

“உரிய ஆவணங்களுடன் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்று திரு பஃக்சி கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!