ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கிய இந்த நடவடிக்கைக்காக, ஏழு மின்னிலக்க நாணய (கிரிப்டோகரன்சி) பரிமாற்றங்களுடன் தாங்கள் கூட்டு சேர்ந்ததாகக் காவல்துறை கூறியது.

மே 31ஆம் தேதி முடிவடைந்த ஆறு வார கால நடவடிக்கையின் போது, ​​காவல்துறை 145க்கும் மேற்பட்ட மோசடி

03 Jun 2026 - 9:54 AM

கோலாலம்பூரில் இலகு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில் ரயிலில் இருந்த 25 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

29 May 2026 - 2:05 PM

கைது செய்யப்பட்ட சிங்கப்பூரரான 49 வயது யோ கியான் டக், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உட்பட ஏழு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

26 May 2026 - 6:06 PM

சமூக ஊடகத்தில் வலம் வரும் காணொளியில், பேருந்துப் படிக்கட்டுகளில் நின்றுகொண்டிருக்கும் ஆடவர், இரண்டு பெண் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தெரிகிறது.

25 May 2026 - 6:39 PM

56 தெலுக் பிளாங்கா ஹைட்சில் தீ  விபத்து நிகழ்ந்தது குறித்து மே 24 இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

25 May 2026 - 11:24 AM