குழந்தையைத் தவறுதலாக 3வது மாடியிலிருந்து கீழே போட்ட தந்தை

புதுடெல்லி: கடைத்தொகுதிக்குச் சென்ற ஒரு குடும்பத்திற்குப் பெருந்துயரம் காத்திருந்தது.

தனது ஒரு வயது குழந்தையைத் தூக்கியிருந்த ஒரு தந்தை, தவறுதலாக அதை மூன்றாவது மாடியிலிருந்து கீழே போட்டுவிட்டார்.

குழந்தை சுமார் 40 அடி உயரத்திலிருந்து விழுந்து மாண்டது.

சத்தீஸ்கரின் ராஜ்பூரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் கடைத்தொகுதியில் இந்த அவலச் சம்பவம் நடந்தது.

மின்படிகளில் 5 வயது என நம்பப்படும் இன்னொரு பிள்ளை செல்வதை அந்தத் தந்தை தடுக்கப் போய், தடுமாறித் தன் கைகளிலிருந்த குழந்தையை நழுவவிட்டார்.

இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!