தீச்சம்பவம்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பிற்பகல் 1.30 மணியளவில் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், பெஞ்சுரு சாலையில் உள்ள எண் 10 முகவரியில் அமைந்துள்ள சரக்குக் கிடங்கு ஒன்றில் தீ மூண்டதாகத் தங்களுக்கு நண்பகல் 12 மணியளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது.

பெஞ்சுரு சாலையில் உள்ள சரக்குக் கிடங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) பிற்பகல் நேரத்தில்

08 Sep 2026 - 7:55 PM

பாதிக்கப்பட்ட கட்டடப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 30 பேரை காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றினர்.

01 Sep 2026 - 10:03 PM

பாதுகாப்பு உடை அணிந்திருந்த குடிமைத் தற்காப்புப் படைத் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

30 Aug 2026 - 12:27 PM

வாகனம் தீப்பிடித்த சம்பவம் உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் சிலேத்தார் விரைவுச்சாலைக்கான வெளிவழியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மணி 12.10க்கு நிகழ்ந்தது.

22 Aug 2026 - 12:36 PM

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு மணி 7.10க்கு எண் 9, பீ‌ஷான் பிளேஸ் எனும் முகவரியில் உள்ள உணவகமொன்றில் தீப்பிடித்ததாகத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

12 Aug 2026 - 9:50 AM