ஆள்மாறாட்டம்

டிபிஎஸ் வங்கி, ஷாப்பி அதிகாரிகள் என்ற போர்வையில் ஆள்மாறாட்ட மோசடி குறித்து விழிப்புடன் இருக்கும்படி காவல்துறை எச்சரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ் சேவையைப் பயன்படுத்திப் புதிய முறையில் மோசடிகள் நடந்து வருவதாகக்

02 Sep 2026 - 10:00 PM

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள்,  சீன அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது.

16 Aug 2026 - 2:29 PM

மின்னிலக்க நாணய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக நம்பவைத்து மோசடி நிகழ்ந்துள்ளது.

14 Aug 2026 - 6:58 PM

2025ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகள் போல நடித்து ஏமாற்றும் ஆள்மாறாட்ட மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 3,363ஆக அதிகரித்தது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் ஏறத்தாழ $242.9 மில்லியன் இழந்தனர்.

04 Aug 2026 - 7:54 PM

மோசடிகள் குறித்த கூடுதல் தகவல்களுக்குப் பொதுமக்கள் www.scamshield.gov.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம் அல்லது 1799 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

02 Jul 2026 - 8:58 PM