கணையாழி

திரு முத்தழகு மெய்யப்பனுக்குக் கணையாழி விருது வழங்கப்பட்டது. (இடமிருந்து) டாக்டர் ராதிகா தினே‌ஷ், சமூக ஆர்வலர் முத்தழகு மெய்யப்பன், முஸ்தபா அறக்கட்டளையின் தலைவர் எம்.ஏ.முஸ்தஃபா, கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பா.

சிங்கப்பூரில் தொடர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருபவரும் சமூக ஆர்வலரும் பன்மொழி வித்தகருமான முத்தழகு

27 Apr 2026 - 6:44 PM