கொத்தடிமை

மீட்கப்பட்டவர்களில் சிறுவர் ஒருவர் கொத்தடிமையாக இருந்தார். 647 சிறார்கள் தெருக்களிலிருந்து மீட்கப்பட்டனர்.  43 சிறார்கள் பிச்சை எடுத்ததாகக் கண்டறியப்பட்டது.

ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஏழு மாதங்களில் நடத்தப்பட்ட ‘ஆப்பரேஷன் முஸ்கான்

02 Aug 2026 - 5:25 PM

இந்தப் புதிய விதிமுறையின்படி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் கொத்தடிமைகள் மூலம் தயாரிக்கப்பட்டவையா என்பதை இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு விரிவாக விசாரிக்க வேண்டும்.

14 Jul 2026 - 9:05 PM

மீட்​கப்​பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகை​யாக ரூ.2.56 கோடி வழங்​கப்​பட்​டதாக அமைச்சர் சி.வி.கணேசன் குறிப்பிட்டார்.

10 Feb 2026 - 6:56 PM

வளசரவாக்கத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த ரஷீதா என்பவரை வளசரவாக்கம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

06 Nov 2024 - 6:06 PM