தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகுடேசுவரன்

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தமிழ்மொழி மாத விழாவின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் மகுடேசுவரன், தமது சிங்கப்பூர் பயண அனுபவங்களைத் தொகுத்து, ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

தமிழறிஞரும் கவிஞருமான மகுடேசுவரன், தமது சிங்கப்பூர்ப் பயண அனுபவத்தை ‘சிங்கப்பூர் - கண்டதும்

13 Aug 2024 - 10:35 AM