மக்கட்பேறு

ஒரு நாடு இயற்கை வளமிக்க நாடாகத் திகழ்ந்தாலும் அவற்றையெல்லாம்விட முதன்மையானது மக்கள்வளமே. 

‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ எனப் பலரும் வாழ்த்துவதுண்டு.

02 Mar 2025 - 5:34 AM