தாய்மொழி

(இடமிருந்து) தமிழ் முரசின் உபகாரச் சம்பளம் பெற்ற விஷ்ருதா நந்தகுமார், யுகேஷ் கண்ணன், துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், தமிழ் முரசின் இளையர் பிரிவு நிர்வாகி ஜெசிகா ஜீவா.

பாடநூல்களைத் தாண்டி, மாணவர்கள் தாய்மொழியை அன்றாட வாழ்வில் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தை

19 Jul 2026 - 6:00 AM

2023ஆம் ஆண்டு நடந்த 12வது தாய்மொழிகளின் கருத்தரங்கு.

14 Jul 2026 - 5:11 AM

‘சந்திப்போம் சிந்திப்போம்’ தொடரின் கலந்துரையாடலில் பங்கேற்றோர்: (இடமிருந்து) கலந்துரையாடலை வழிநடத்திய தமிழ் முரசின் மூத்த நிர்வாக உதவி ஆசிரியர் சபா.முத்து நடராஜன், தேசியக் கல்விக்கழக ஆசிய மொழிகள், பண்பாடுகள் துறையின் கற்றல் புலமையாளர் கங்கா பாஸ்கரன், பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியர் துர்கேஸ்வரி சண்முகம்,  பொறியியல் ஆலோசனை நிறுவனமொன்றின் பொறியாளர் செந்தில் ஆண்டியப்பன், சிம் பல்கலைக்கழக மாணவர் யோ‌ஷிதா குமரன். 

11 Jul 2026 - 6:00 AM

இந்தியாவில் ஏறத்தாழ 33,000 பள்ளிகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை வழங்குகின்றன.

03 May 2026 - 11:01 AM

பெற்றோர் தங்கள் குழந்தைகளுடனான அன்றாட உரையாடலில் தாய்மொழியை இயல்பாக இணைத்துக்கொள்ள உதவ கல்வி அமைச்சு நோக்கம் கொண்டுள்ளது.

03 Mar 2026 - 3:53 PM