ஓம்கார்

19 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டோருக்கான தனிநபர் பிரிவில் முதல் பரிசு வென்ற அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைப்பள்ளியைச் சேர்ந்த பிரியா ரமேஷ் (நடுவில்). அவருடன் (இடமிருந்து) ஓம்கார் கலைக் கழகத்தின் கலை இயக்குநர் எஸ். ஸ்ரீதேவி, நற்பணிப் பேரவையின் தலைவர் திரு ரவீந்திரன் கணேசன், பெக் கியோ சமூக நிலைய இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் திரு ஜெகதீஷ் இளங்கோ.

தமிழ்மொழி விழாவை ஒட்டி ‘கவியும் நாட்டியமும்’ போட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 19) பிற்பகல் 3.30 முதல் இரவு

25 Apr 2025 - 8:58 AM