ஓபியு

‘ஓபியு’ கருவியை இன்னும் பொருத்தாத வாகன உரிமையாளர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து இறுதி நினைவூட்டல் அனுப்பப்படும். மேலும் கருவியை இலவசமாகப் பொறுத்த மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓபியு (on-board

03 Feb 2026 - 6:49 PM