ஒரு சிறிய நாடாக இந்தக் கொந்தளிப்பான உலகச் சூழலைச் சமாளிக்கும் வேளையில், சிங்கப்பூரிடம் உத்திபூர்வ பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கூறினார்.

மத்திய கிழக்கில் போர் தொடரும் ஒவ்வொரு வாரமும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் நிலையிலும், உலகப்

18 Mar 2026 - 7:41 PM

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினரும் கண்காணிப்புக் குழுவினரும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌. 

16 Mar 2026 - 7:07 PM

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் ஞாயிறு இரவு நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றிக் கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீயிடம் தொகை ஒப்படைக்கப்பட்டு, அது சார்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

16 Mar 2026 - 4:44 PM

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை செலுத்தலாம்.

16 Mar 2026 - 4:42 PM

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, வாக்கு விகிதத்தில் மற்றக் கட்சிகளைவிடத் தெளிவான முன்னிலையில் இருக்கும் என்று கருத்துக்கணிப்புத் தெரிவித்துள்ளது.

16 Mar 2026 - 4:07 PM