எழுத்தாளர் அழகுநிலாவின் சிறுவர் பாடல்கள் உயிரோவிய வடிவில் வெளியீடு

எழுத்தாளர் அழகுநிலா எழுதிய பத்துச் சிறுவர் பாடல்கள், இரு மொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் மார்ச் 24ஆம் தேதி, உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் வெளியீடு கண்டன.

கிட்டத்தட்ட நூறு பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், நீ ஆன் வளாகம் - பாலர்பருவ மேம்பாட்டுக்கான தேசியக் கல்விக் கழக முதன்மை விரிவுரையாளர் முனைவர் கிருஷ்ணசாமி லலிதா சிறப்புரை ஆற்றினார்.

பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர் பள்ளித் தமிழ் ஆசிரியை லூயிஸ் ஜெய ரூபி கரோலின், மென்பொருள் ஆய்வாளர் வெண்ணிலா அசோகன், கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ் நிறுவனர் ஜெகன்னாத் ராமானுஜம் மூவரும் கலந்துரையாடலில் பங்கேற்று, பாடல்கள் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

பத்துச் சிறுவர்கள் மேடையேறி, பாடல்களைப் படைத்தனர்.

திருமதி அழகுநிலாவின் பத்துப் பாடல்களையும் ‘சிங்கை சிட்டுகள்’ @singaichittukkal என்ற யூடியூப் ஒளிவழியில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!