பாண்டான் நீர்த்தேக்கத்தில் முதலை

பாண்டான் நீர்த்தேக்கத்தில் முதலை

1 mins read
நீர் நடவடிக்கைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன; தேடல் தொடர்கிறது
8145edd2-d08c-4f60-832b-68438c065b32
பாண்டான் நீர்த்தேக்கம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பாண்டான் நீர்த்தேக்கத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) முதலை ஒன்று காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு நீர் நடவடிக்கைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் அந்த முதலைக்கான தேடல் தொடர்கிறது.

வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பாண்டான் நீர்த்தேக்கத்தில் முதலை காணப்பட்டதாகப் பொதுப் பயனீட்டுக் கழகமும் தேசிய பூங்காக் கழகமும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அவை பதிலளித்தன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்முதலைதேசிய பூங்காக் கழகம்நீர்த்தேக்கம்